×

தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து ஓ.பி.எஸ். ஆறுதல்

சேலம்: சேலம் சிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு துணை முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் துணை முதல்வர். ஓ.பன்னீர்செல்வவம். தாயார் தவுசாயம்மாள் படத்திற்கு ஓ.பி.எஸ். மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.


Tags : Thavusayammal ,closet , Mother Thavusayammal first met in person at the closet and visited the O.P.S. Comfort
× RELATED மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...