×

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்: பேரிடக் காலத்தில் அதனை எதிர்கொள்ள வேண்டிய போலி ஒத்திகை நிகழ்ச்சி

பெரம்பலூர்: சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை யொட்டி பொதுமக்களுக்கு தீ விபத்து புயல் மழை வெள்ளம் நிலநடுக்கம் போன்ற பேரிடரின் போது அதனை எதிர்கொள்ளும் விதமாக போலி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகம் முன்பாக உள்ள மைதானத்தில் நடந்தது. இதில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பாதுகாத்திட பயிற்சி செய்து காட்டினர்.

Tags : International Disaster Reduction ,disaster , சர்வதேச பேரிடர் குறைப்பு தினம், போலி ,ஒத்திகை நிகழ்ச்சி
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...