×

சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது.: இந்தியத் தரப்பு கருத்து

டெல்லி: லடாக் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை பற்றி இந்தியத் தரப்பு கருத்து கூறியுள்ளது. எல்லை பிரச்சனை பற்றி இந்தியா-சீனா நிலைப்பாட்டை புரிந்து கொள்ள பேச்சு உதவியதாக இந்திய அதிகாரி பேட்டி அளித்துள்ளார்.


Tags : Negotiations ,China ,Indian , Negotiations with China were constructive .: Indian side comment
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...