×

அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ சுவாமநாராயண் கோயில் 3000 கிலோ ஆப்பிள் கொண்டு அலங்கரிப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ சுவாமநாராயண் மந்திரில் சுமார் 3000 கிலோ ஆப்பிள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பக்தர்களுக்காக இந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனயைடுத்து,  3000 கிலோ ஆப்பிள்கள் கொண்டு கோயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூஜைக்குப் பிறகு, கொரோனா நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்களிடையே ஆப்பிள்கள் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sri Swamanarayan Temple ,Ahmedabad , Decoration with about 3000 kg of apples at Sri Swammanarayan Temple in Ahmedabad
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி