×

திருவாரூர் மாவட்டம் அரித்துவார்மங்கலத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜ்குமார் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அரித்துவார்மங்கலத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ராஜ்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ராஜ்குமாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Rajkumar ,Relatives ,Thiruvarur district ,Arithuvarmangalam , In Arithuvarmangalam, murder, Rajkumar, relatives, denial
× RELATED கோவை தொகுதியில் அசம்பாவிதத்தை...