×

மலைப்பகுதி, மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் நடைமுறைகள் அமல்படுத்தலாமா?: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறைகள் அமல்படுத்தலாமா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசிடம் விளக்கம் பெற்று விளம்பரப்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்ற ஆணையிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையில் இ-பாஸ் நடைமுறையை எதிர்த்து வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. இ-பாஸ்க்கு முறைக்கு பதிலாக இ-ரிஜிஸ்டர் முறையை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : hill ,states , Hill Tracts, States, Between, e-Pass, High Court
× RELATED வெள்ளிங்கிரி மலையில் குவியும் குப்பைகள்