×

சமூக வலைதளங்களை பயன்படுத்த நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு.: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: சமூக வலைதளங்களை பயன்படுத்த நெறிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை பயன்படுத்த குறிப்பிட்ட வயதினர் மட்டும் தான் அனுமதிக்கப்பட வேண்டும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.


Tags : Government , Case for developing protocols for use of social networking sites: Notice to the Federal Government
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...