×

கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் விரைவில் திறக்கப்படும்.: திருவள்ளூர் ஆட்சியர் பேட்டி

திருவள்ளூர்: சென்னையின் 5-வது குடிநீர் ஆதாரமாக கட்டப்பட்டு வரும் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணன்கோட்டை நீர்த்தேக்க பணிகள் குறித்து ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி பேட்டி அளித்துள்ளார். கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் ஆண்டுக்கு 1 டிஎம்சி நீர் தேக்கி வைத்து சென்னை குடிநீருக்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Kannankottai Reservoir ,Tiruvallur Collector Interview , Kannankottai Reservoir to be opened soon: Tiruvallur Collector Interview
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...