×

கோயில் சொத்துகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அறநிலையத்துறை ஆணையர், வருவாய்த்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது.


Tags : What steps have been taken to protect the temple property?.: Icord Branch Question
× RELATED ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள்...