திருவள்ளூர்: திருவள்ளூரில் கனரா வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே பூட்டை உடைக்க முடியாததால் நகை, பணம் தப்பியது. மேலும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : robbery ,Police investigation ,Canara Bank ,Tiruvallur , In Tiruvallur, Canara Bank, lock, robbery, attempt