×

இடுக்கி அணை நிரம்பி வருவதால் எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

எர்ணாகுளம்: கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பி வருவதால் எர்ணாகுளத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டமான 2,403 அடியில் தற்போது 2,391 அடி நிரம்பியுள்ளதால்  வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நீர்மட்டம் 2,399 அடியை எட்டியதும் அணை திறந்து விடப்படும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Ernakulam , Extreme levels of flood danger were announced in Ernakulam today
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது