×

பெரம்பலூரில் ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை மீண்டும் திறப்பு

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக உழவர் சந்தை மூடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் உழவர் சந்தையை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 171 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பெரம்பலூர் உழவர் சந்தை திறக்கப்பட்டது-

Tags : farmers' market ,Perambalur , In Perambalur, Uradangal, Farmers Market, Opening
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை