×

பாலியல் வன்கொடுமை குற்றங்காளல் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக புதிய திட்டம் தொடக்கம்

சென்னை: பாலியல் வன்கொடுமை குற்றங்காளல் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்குவதற்கான புதிய திட்டம் தொடங்கியுள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.


Tags : Launch ,children , Sexual Abuse, of Children, New Project
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...