×

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கிரிக்கெட் கிளப் ஒன்றில் வெடி சத்தம் கேட்டதால் பரபரப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் பெலகட்டா பகுதியில் உள்ள கிரிக்கெட் கிளப் ஒன்றில் வெடி சத்தம் கேட்டதால் பரபரப்பு நிழவி வருகிறது. வெடி சத்தம் கேட்டதற்கான காரணம் வெளியாகவில்லை எனவும், யாருக்கும் காயமோ, உயிரிழப்போ இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Explosion ,Kolkata ,cricket club ,West Bengal , Kolkata, cricket club, explosions, commotion
× RELATED கொல்கத்தா லக்னோ மோதல்: 4வது வெற்றி யாருக்கு?