×

தாயாரது பிரிவால்வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் : துணைமுதல்வர் ஓபிஎஸ்

சென்னை : முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, தொலைபேசியில் தொடர்புக்கொண்டு ஆறுதல் கூறிய துணைமுதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆறுதல் கூற சேலம் செல்கிறார். இதைத் தொடர்ந்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,மாண்புமிகு முதல்வர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால்வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.


Tags : Chief Minister ,Hon'ble ,Deputy Chief OBS ,death , Division, Chief, Deep condolences, Deputy Chief, OBS
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...