×

கோபி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து 3 பேர் கைது

ஈரோடு  : கோபிசெட்டிபாளையம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா பயிரிட்டு வளர்த்த ரமேஷ்குமார், வேடச்சி, புட்ரியை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடமிருந்து 20 கஞ்சா செடிகள், 1.250கிலோ கஞ்சா, ரூ.2.56லட்சத்தையும் போலீஸ் பறிமுதல் செய்தது.

Tags : government ,land ,Gopi , Kobe, government outlaw, land, cannabis plant, arrested
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!