×

கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழவைத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு

கயத்தாறு: கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழவைத்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலைக்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பால்ராஜாவை மற்றோருபிரிவினர் தாக்கி காலில் விழவைத்தனர். பால்ராஜை காலில் விழ வைத்து அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : persons ,shepherd worker ,Kayathar , A case has been registered against 7 persons who fell on the feet of a shepherd worker near Kayathar
× RELATED 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்