×

சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்ததாக கூறி சுபாஷ் சந்திர கபூர் கைது செய்யப்பட்டார். 


Tags : Subhash Chandra Kapoor , Idol abduction, Subhash Chandra Kapoor, bail, dismissal
× RELATED சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டு சிறை