மதுரை: சிலை கடத்தல் வழக்கில் கைதான சுபாஷ் சந்திர கபூரின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பனை செய்ததாக கூறி சுபாஷ் சந்திர கபூர் கைது செய்யப்பட்டார்.