×

துபாயிலிருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.1.32 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.1.32 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நடந்த அதிகாரிகளின் சோதனையில் 2.88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Tags : passengers ,Dubai , Dubai, gold, confiscated
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!