சென்னை: பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக வசதி செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.