×

சாதிரீதியில் தாக்குதல் நடத்துவதாக மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் புகார்

மயிலாடுதுறை: சாதிரீதியில் தாக்குதல் நடத்துவதாக மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவர் பிரியா பெரியசாமி புகார் அளித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : panchayat leader ,attack , Caste, attack, panchayat leader, complaint
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...