×

ராணுவத்தில் பணியாற்றி வரும் தென்காசி மாவட்ட இளைஞரின் நிலை என்ன? : வைகோ கேள்வி !

சென்னை: ராணுவத்தில் பணியாற்றி வரும் தென்காசி மாவட்ட இளைஞரின் நிலை என்ன? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். ஆயாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முல்லைராஜ் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது, ராணுவத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை, உரிய தகவல் கிடைக்க உதவ கோரி அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்..

Tags : district ,Tenkasi ,army , Army, Tenkasi, Youth, Vaiko, Question
× RELATED தென்காசி மாவட்டம் மைப்பாறை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து