×

நாமக்கல் அருகே 12,13 வயதான சிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்த 6 பேர் கைது

நாமக்கல்: ராசிபுரம் அருகே 12 மற்றும் 13 வயதான சிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்துள்ளனர். முத்துசாமி(75), சிவா(26), சூர்யா(23), சண்முகம்(45), மணிகண்டன்(30), செந்தமிழ்செல்வம்(31) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : persons ,girls ,Namakkal , Six persons have been arrested for abusing 12,13 year old girls near Namakkal for 6 months
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...