×

சின்னசேலத்தில் சிறுமியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் சிறுமியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுமியை கத்தியால் குத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ் சேலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


Tags : death ,Chinnasalem ,suicide , A youth who tried to stab a girl to death in Chinnasalem committed suicide by hanging himself
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...