×

தமிழகத்தில் புதிய 14 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள 14 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ரூ.10,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


Tags : Signing ,companies ,Tamil Nadu , Signing of Memorandum of Understanding with 14 new companies in Tamil Nadu
× RELATED 165 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழ்நாடு வருகை..!!