×

மதுரையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: மதுரையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவர் ரஞ்சித்குமார் தகவலில் சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டதில் விமான நிலையம் அருகே கூடல் செங்குளம் கண்மாயில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai , Madurai, Teaching Inscription, Discovery
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...