×

சென்னை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை !

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் நேற்றிரவு சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதாவது அனுப்பப்படுகிறதா? என சி.பி.ஐ. தரப்பில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Tags : CBI ,cargo terminal ,airport ,Chennai , Chennai, Airport, CBI Officers, check
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...