×

கரூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கைது

கரூர்: வெள்ளியணையில் 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்த விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது சாவுக்கும், குழந்தைகள் சாவுக்கும் கணவர் ராம்குமார் காரணம் என அபர்ணாதேவி கடிதம் எழுதிவைத்துள்ளார். அபர்ணாதேவி எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் கணவர் ராம்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Tags : suicide ,Karur ,children , Husband arrested in case of suicide of mother with 2 children near Karur
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்