×

காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலி குமரியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

குமரி: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் இருக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இதனையடுத்து, மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.



Tags : Fishermen ,sea ,Echo Kumari , Fishermen did not go to sea in Kumari on the echo of low pressure
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...