×

ஜோலார்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை எம்.எம்.ரெட்டி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஓசூருக்கு சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. கொள்ளை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : house ,Jolarpet , Break the lock of the house in Jolarpet and rob 30 shaving jewelry
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?