×

பீகாரில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்டு தாய் கூட்டு பலாத்காரம்

பக்சார்: பீகார் மாநிலம் பக்சாரில் 6 வயது சிறுவன் கொல்லப்பட்டு தாய் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  மகனுடன் வங்கிக்கு சென்ற 35 வயதுடைய பெண்ணை கடத்திச்சென்று 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது. இறந்த குழந்தையின் உடல் அருகில் உள்ள கால்வாயில் மீட்கப்பட்டது. குற்றவாளிகளில் போலா யாதவ், மினா ராம் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 


Tags : Bihar , 6-year-old boy killed and mother gang-raped in Bihar
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு