×

சென்னை தி. நகரில் கொள்ளையடிக்கப்பட்ட 250 சவரன் நகைகள் மீட்பு

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் கொள்ளையடிக்கப்பட்ட 250 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் வயதான தம்பதியரை கட்டி போட்டு கொள்ளையடித்த கும்பல், நகைகளை மும்பையில் உருக்கி விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதற்கிடையே, மும்பைக்கு சென்ற தனிப்படை போலீசார், நகைகளை தங்க கட்டிகளாக மீட்டனர்.


Tags : Recovery ,shaving jewels ,city , Chennai The. Recovery of 250 shaving jewels looted in the city
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு