×

கரூர் மாவட்டத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை

கரூர்: கரூர் மாவட்டத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். குழந்தைகள் மற்றும் தாயின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : suicide ,children ,district ,Karur , Karur, 2 children, poison, mother, suicide
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...