கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெட்ஷீட் வியாபாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரி காதர் பாஷா மீது தீ வைத்தார். பெட்ஷீட் விலையை குறைத்து தாரததால் விற்பனையாளர் மீது மர்ம நபர்கள் தீ வைத்தனர்.