×

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமநாதபுரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் புயல் சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Tags : storm warning cage boom ,port ,Pamban , No. 1 storm warning cage boom at Pamban port
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...