திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சினை காரணமாக கைரேகை பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சில ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர்.