டெல்லி: மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைக்கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாய்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசாவில் பரவலாக கனமழை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.