×

ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தகவல் தெரிவிக்க நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் தகவல் தெரிவிக்க நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அலுவலகங்களில் கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். வங்கிகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கடைகள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Chennai Corporation ,companies , Chennai Corporation instructs companies to report coronavirus if employees are affected
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...