×

டி.என்.பி.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

சென்னை: டி.என்.பி.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு கிடப்பில் கிடப்பதாக புகார் எழுந்ததால் 15 நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிபிசிஐடி தகவல் அளித்துள்ளது.


Tags : DNBC ,police action ,CBCID , DNBC 6 more arrested in connection with exam irregularities: CBCID police action
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...