×

உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது புகார் தெரிவித்து ஆந்திர முதல்வர் தலைமை நீதிபதிக்கு கடிதம்

ஆந்திரா: உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மீது புகார் தெரிவித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா நேரடியாக கட்டுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : NV Ramana ,Chief Justice ,Andhra Pradesh , Letter to the Chief Justice of Andhra Pradesh complaining against Supreme Court Judge NV Ramana
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...