×

சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் வார்டு உறுப்பினர் கைது

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த விவகாரத்தில் வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்குத்திட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுகுமாரை போலீசார் கைது செய்தனர். தெற்குத்திட்டை ஊராட்சியின் 5-வது வார்டு உறுப்பினர் சுகுமார் 2-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது.


Tags : Ward ,panchayat leader ,ground ,Chidambaram , Chidambaram, panchayat chief, in the matter, ward member, arrested
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி