×

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,50,517-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6,194-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 6,97,699 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,624 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , In Andhra Pradesh, 5,653 people have been diagnosed with corona infection in the last 24 hours
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...