×

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலையை சுற்றி கூண்டு அமைக்க முயற்சி

திருச்சி: ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலையை சுற்றி கூண்டு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூண்டு அமைக்கும் பணிக்கு தி.க. உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் புகார் தெரிவித்துள்ளார். 2006ல் இந்து மக்கள் கட்சியினரால் சிலை சேதப்படுத்தப்பட்டு பிறகு வெண்கல சிலை வைக்கப்பட்டது.

Tags : statue ,Periyar ,Srirangam Rajagopuram , Srirangam, Rajagopuram, Periyar statue, cage
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்