×

வேலூர் குடியாத்தம் அடுத்த ராஜாகோயில் பகுதியில் 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர்: வேலூர் குடியாத்தம் அடுத்த ராஜாகோயில் பகுதியில் 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தக்கு லாரியில் கடத்தப்படவிருந்த 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடியே வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Tags : area ,Rajakoil ,Vellore Gudiyatham , Gudiyatham, Rajakoil, 14 tons, ration rice, confiscated...
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...