சென்னை: தமிழகத்தில் விபத்துகளை குறைக்க முக்கிய சாலைகளில் ரேடார்கண் பொறுத்தப்படவுள்ளது என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடந்த பட்ஜெட்டில் ரூபாய் 22 கோடியில் செங்கல்பட்டு முதல் திருச்சி வரை ரேடார் கண் பொருத்தப்படும். மேலும் நடப்பு ஆண்டில் ரேடார் கண் பொருத்த ரூபாய் 117 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.