×

சென்னை திருவான்மியூரில் மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது!: போலீசார் விசாரணை

சென்னை:  சென்னை திருவான்மியூரில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விலை உயர்ந்த 3 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த உசேன், ஆசிப்ராஜா, மதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Police investigation ,Thiruvanmiyur ,Chennai , Chennai Thiruvanmiyur, methamphetamine, narcotics, arrested
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...