சென்னை: பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரூபாய் 26.85 கோடியில் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க நிர்வாக ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி நேர்கல் சுவர்கள் மூலம் நிலைப்படுத்த மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.