×

கடல் சீற்றத்தால் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்தொழில் பாதிப்பு!

குமரி: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், மணியன்தீவு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.


Tags : areas ,Vedaranyam ,Kodiakkarai , Sea rage, Vedaranyam, Kodiakkarai, fishing impact
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்