×

நாகோர்னா - காராபாக் எல்லைக்காக சண்டையிட்ட அர்மீனியா - அஜர்பைஜான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம்

மாஸ்கோ: நாகோர்னா - காராபாக் எல்லைக்காக சண்டையிட்ட அர்மீனியா - அஜர்பைஜான் நாடுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்திக்கொள்ள இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 27 முதல் நடைபெற்று வந்த சண்டையில் இரு நாடுகள் தரப்பிலும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்தனர்.

Tags : Armenia ,border ,Azerbaijan ,Nagorna-Karabakh , Armenia, Azerbaijan
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது