×

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலையில் மோட்ச தீபம்

தி.மலை: மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர், எஸ்பி மற்றும் திரையிசை பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் எஸ்பிபியின் சகோதரி எஸ்பி ஷைலஜா, கலெக்டர் கந்தசாமி, எஸ்பி., எஸ்.அரவிந்த் பாடகர் மனோ, பாடகி அனுராதா ஸ்ரீராம், நடிகர் மயில்சாமி உள்ளிட்ட திரை இசை கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Motsa ,SB Balasubramaniam ,Thiruvannamalai , Thiruvannamalai, SPB
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...